29.8.2024 வியாழக்கிழமை
இடைப்பாடி: காலை 10.00 மணி * இடம்: அரசு கலைக் கல்லூரி, கோணமேரி மேடு, இடைப்பாடி * தலைமை: கோவி.அன்புமதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * வரவேற்புரை: சி.மதியழகன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்)* முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சி.சுப்பிரமணியன் (காப்பாளர்) * பேச்சுப்போட்டியினை தொடங்கி வைத்து வழிகாட்டி உரை: பு.வீரமணி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * சிறப்புரை: தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *பரிசுகளை வழங்கி வாழ்த்துரை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்)* சான்றிதழ் வழங்கி சிறப்புரை: எம்.குமரேசன் (நிறுவனர், ராமத்திலகம் அறக்கட்டளை), வீரமணி ராஜூ (சேலம் மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: க.வேல்முருகன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).
செப்டம்பர் 17 – தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
Leave a comment