செப்டம்பர் 17 – தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

1 Min Read

29.8.2024 வியாழக்கிழமை
இடைப்பாடி: காலை 10.00 மணி * இடம்: அரசு கலைக் கல்லூரி, கோணமேரி மேடு, இடைப்பாடி * தலைமை: கோவி.அன்புமதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * வரவேற்புரை: சி.மதியழகன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்)* முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சி.சுப்பிரமணியன் (காப்பாளர்) * பேச்சுப்போட்டியினை தொடங்கி வைத்து வழிகாட்டி உரை: பு.வீரமணி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * சிறப்புரை: தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மாயக்கண்ணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *பரிசுகளை வழங்கி வாழ்த்துரை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்)* சான்றிதழ் வழங்கி சிறப்புரை: எம்.குமரேசன் (நிறுவனர், ராமத்திலகம் அறக்கட்டளை), வீரமணி ராஜூ (சேலம் மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: க.வேல்முருகன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *