கழகக் களத்தில்…!

2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
28.8.2024 புதன்கிழமை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: சின்னப்பா பூங்கா, புதுக்கோட்டை * தலைமை: ரெ.மு.தர்மராசு (நகரத் தலைவர்) * வரவேற்புரை: பூ.சி.இளங்கோ (நகரச் செயலாளர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (மாவட்ட காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்), அ.சரவணன் (மாநில ப.க. அமைப்பாளர்) * தொடக்கவுரை:
இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * சிறப்புரை: புவனகிரி யாழ் திலீபன் (கழக பேச்சாளர்), சில்லத்தூர் சிற்றரசு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: தாமரைச் செல்வன் (நகர இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், புதுக்கோட்டை.

வலங்கைமான்
வலங்கைமான்: மாலை 6 மணி * இடம்: கடை வீதி, ஆவூர் * தலைமை: க.பவானிசங்கர் * வரவேற்புரை: சி.இராமச்சந்திரன் (ஒன்றியச் செயலாளர்) * முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் க.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * மந்திரமா, தந்திரமா: ஈட்டி கணேசன் * நன்றியுரை: மா.வீரமணி (ஒன்றிய துணை தலைவர்)
29.8.2024 வியாழக்கிழமை

பொன்னமராவதி
பொன்னமராவதி: மாலை 5 மணி * இடம்: ஆட்டோ நிறுத்தம், பேருந்து நிலையம் எதிரில், பொன்னமராவதி * தலைமை: சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), அ.சரவணன் (மாநில அமைப்பாளர், ப.க.), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * தொடக்கவுரை: இரா.செந்தூரபாணடியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), மந்திரமா? தந்திரமா? – சோம.நீலகண்டன் * நன்றியுரை: ப.நாகார்ஜூன் (ஒன்றிய இளைஞரணி) * ஏற்பாடு: ஒன்றியத் திராவிடர் கழகம், பொன்னமராவதி.
30.8.2024 வெள்ளிக்கிழமை

கும்முடிப்பூண்டி
கும்முடிப்பூண்டி: மாலை 6 மணி * இடம்: கும்முடிப்பூண்டி பேருந்து நிலையம் * வரவேற்புரை: செ.உதயகுமார் * தலைமை: ஜெ.பாஸ்கர் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ர.இரமேஷ், தெய்வசிகாமணி * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), சோ.சுரேசு (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: மு.இராமு (நகர தலைவர்) * ஏற்பாடு: கும்முடிப்பூண்டி ஒன்றிய – நகர திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *