6-8-2023 அன்று காலை 10-00 மணியளவில் பழனி தந்தை பெரியார் சிலை அருகில் மேனாள் மாவட்டத் தலைவர் சி.பால சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு மற்றும் மேனாள் மாவட்டச் செயலாளர் நா.நல்லதம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் பங்கேற்றனர்.
சி.பாலசுப்பிரமணியன், நா.நல்லதம்பி நினைவேந்தல்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
