டி.வெண்மலர் வரதராஜ் அவர்களின் நினைவேந்தல் – படத்திறப்பு

1 Min Read

நாள்: 31.8.2024 காலை 10.30 மணி
இடம் பேரிஷ்ஹால், டேவிஸ் ரோடு,
ரிச்சர்ஸ் பார்க் எதிரில், பெங்களூரு
தலைமை: மு.சானகிராமன்
(தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்)
வரவேற்புரை: எம்.பவானி திலகம் (தலைமை ஆசிரியை லிட்டில் ராபின் ஆங்கில உயர்நிலைப் பள்ளி)
முன்னிலை: சி.வித்தியாதரன், தே.இரா.வீரபத்திரன் (மாவட்ட கழக தலைவர்), முல்லைக்கோ (கர்நாடக மாநில கழக செயலாளர்), வீ.மு.வேலு (மாநில துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
படத்திறப்பு: டாக்டர் கே.எஸ்.ராவ்
(மேனாள் இயக்குநர், IWST)
காணொலி வழியாக: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நினைவுரை: சக்தி சிங் சவுஹான் (IWST)
ராஜா முத்துகிருஷ்ணன் (IWST)
ஏற்புரை: வருண்ராஜ் வரதராஜ்
இங்ஙனம்: சி.வரதராஜ், வானதி-இளஞ்செழியன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *