நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

1 Min Read

1. அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் – பறை கலைஞனின் பயணப் பதிவு – மணிமாறன் மகிழினி.
2. இசையின் முகவரி பறை – பறை கலைஞனின் பயணப் பதிவு – மணிமாறன் மகிழினி.
3. இயற்கை வேளாண்மை – அருணா தொல்காப்பியன்
4. மாயூரம் நீதிபதி வேதநாயகரின் பெண்ணியக் கோட்பாடுகள் – முனைவர் ஆ.தாமஸ்
5. வாய்மையே வெல்லும் – கி.வேலாயுதம்
6. முத்துக்கள் மூன்று – ஆ.இராசா
7. திராவிடப் போராளிகள் – வழக்குரைஞர்
அ. அருள்மொழி
8. ஆரியர் திராவிடர் போர் – பாசறை மு.பாலன்
9. நலம் காக்கும் நாட்டு மருத்துவம் – அரிமா அ.தொல்காப்பியன்.
10. புற்றுநோய் தீர எளிய வழிகள் – அரிமா அ.தொல்காப்பியன்.
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலமாக நூலகத்திற்கு புதிதாக வரப்பெற்றேன்.
மிக்க நன்றி
– நூலகர்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *