நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

0 Min Read

கிருட்டினகிரி மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் – மங்கம்மாள் ஆகியோரின் மகன் சீ.வீரமணி – பிரியங்கா சாயி ஆகியோருக்கு மணவிழா நடைபெற்றதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பாக ரூபாய்.1000/- நன்கொடையாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். மணமக்களுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் கிருட்டினகிரி தி.மு.க.நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், கிருட்டினகிரி தி.மு.க.நகர்மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (கிருட்டினகிரி 25-08-2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *