29.8.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: நற்றமிழ் கவிஞர் நா.பாபு (முத்தமிழ் ஆய்வு மன்றம்) * தலைப்பு: தமிழ்த்தென்றல்
திரு.வி.க. * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.
30.08.2024 வெள்ளிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
பாப்பிரெட்டிபட்டி: காலை 9.30 மணி * இடம்: நரகஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிபட்டி * பேச்சுப் போட்டிக்கான தலைப்பு: பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியகுறி!, என்றும் தேவை பெரியார், பெரியார் காண விரும்பும் சமுதாயம், மண்டை சுரப்பை உலகு தொழும், புரட்சியாளர் பெரியார், பெரியாரால் வாழ்கிறோம், பெரியார் பிறவாமல் இருந்தால், சுய சிந்தனையாளர் பெரியார் (இதில் ஏதாவது ஒரு தலைப்பு) * குறிப்பு: போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் * முன்பதிவு செய்ய கடைசி நாள்: 29.8.2024 வியாழக்கிழமை * தொடர்புக்கு: 97876 32684, 94439 81683, 94865 98759, 94439 82187 * ஏற்பாடு: அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.