கழகக் களத்தில்…!

1 Min Read

29.8.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: நற்றமிழ் கவிஞர் நா.பாபு (முத்தமிழ் ஆய்வு மன்றம்) * தலைப்பு: தமிழ்த்தென்றல்
திரு.வி.க. * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

30.08.2024 வெள்ளிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
பாப்பிரெட்டிபட்டி: காலை 9.30 மணி * இடம்: நரகஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிபட்டி * பேச்சுப் போட்டிக்கான தலைப்பு: பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியகுறி!, என்றும் தேவை பெரியார், பெரியார் காண விரும்பும் சமுதாயம், மண்டை சுரப்பை உலகு தொழும், புரட்சியாளர் பெரியார், பெரியாரால் வாழ்கிறோம், பெரியார் பிறவாமல் இருந்தால், சுய சிந்தனையாளர் பெரியார் (இதில் ஏதாவது ஒரு தலைப்பு) * குறிப்பு: போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் * முன்பதிவு செய்ய கடைசி நாள்: 29.8.2024 வியாழக்கிழமை * தொடர்புக்கு: 97876 32684, 94439 81683, 94865 98759, 94439 82187 * ஏற்பாடு: அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *