சேர, சோழ, பாண்டிய ஜாதியாரான அரசர்கள் யோக்கியதையும்; அவர்கள் மக்களுக்குச் செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படிப் பார்ப்போமானால், நம் தமிழரசர்கள் யோக்கியதையெல்லாம் பெருங் கோவில் கட்டி, சோம்பேறிகளும், அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து வந்தார்கள் என்பதைத்தான் சரித்திர மூலமாகவும், பிரத்தியட்ச அனுபவ மூலமாகவும் காண்கிறோம்.
‘விடுதலை’ 15.8.1957
மன்னராட்சியின் பலன்

Leave a Comment