திராவிடர் கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா

1 Min Read

நாள்: 31.8.2024 மாலை 5.30 மணி முதல்
8.30 மணி வரை
இடம்: கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம், புதுப்பேருந்து நிலையம் அருகில், காரைக்குடி.
வரவேற்புரை: ப.கு. வைகறை
(தலைவர், காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்)
தலைமை: சாமி திராவிடமணி (மாவட்ட கழக காப்பாளர்)
தொடக்கவுரை:
கே.ஆர்.பெரியகருப்பன்
(கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் கருத்துப் பெட்டகம்’ நூல் வெளியிட்டு உரை: மு.தென்னவன்
(தி.மு.க. மாநில இலக்கிய அணி புரவலர்)
நூலைப் பெற்றுக் கொள்வோர்: எஸ்.மாங்குடி (சட்டமன்ற உறுப்பினர், காரைக்குடி தொகுதி)
சே.முத்துத்துரை (மேயர், காரைக்குடி மாநகராட்சி)
நா.குணசேகரன்
(துணை மேயர், காரைக்குடி மாநகராட்சி)
நிறைவுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்புரை:
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
நன்றியுரை: சி.செல்வமணி
(மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)
விழா ஒருங்கிணைப்பு:
காரைக்குடி மாவட்டம், திராவிடர் கழகம்
அழைப்பின் மகிழ்வில்:
தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *