நாள்: 31.8.2024 மாலை 5.30 மணி முதல்
8.30 மணி வரை
இடம்: கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம், புதுப்பேருந்து நிலையம் அருகில், காரைக்குடி.
வரவேற்புரை: ப.கு. வைகறை
(தலைவர், காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்)
தலைமை: சாமி திராவிடமணி (மாவட்ட கழக காப்பாளர்)
தொடக்கவுரை:
கே.ஆர்.பெரியகருப்பன்
(கூட்டுறவுத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் கருத்துப் பெட்டகம்’ நூல் வெளியிட்டு உரை: மு.தென்னவன்
(தி.மு.க. மாநில இலக்கிய அணி புரவலர்)
நூலைப் பெற்றுக் கொள்வோர்: எஸ்.மாங்குடி (சட்டமன்ற உறுப்பினர், காரைக்குடி தொகுதி)
சே.முத்துத்துரை (மேயர், காரைக்குடி மாநகராட்சி)
நா.குணசேகரன்
(துணை மேயர், காரைக்குடி மாநகராட்சி)
நிறைவுரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்புரை:
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
நன்றியுரை: சி.செல்வமணி
(மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)
விழா ஒருங்கிணைப்பு:
காரைக்குடி மாவட்டம், திராவிடர் கழகம்
அழைப்பின் மகிழ்வில்:
தலைமை நிலையம், திராவிடர் கழகம்.
திராவிடர் கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா
Leave a Comment