பெரியார் விடுக்கும் வினா! (1414)

0 Min Read

இன்றைய தினம் எத்தனைக் கடவுள்கள் பணக்காரக் கடவுள்களாகவும், ஏழைக் கடவுளாகவும் இருக்கின்றன? ஒரு கடவுளோ சோற்றுக்குக் கூட வழி இன்றி, சொத்து ஒன்றும் இன்றியும் இருக்கின்றதே! மற்றொன்றுக்கோ 10 ஏக்கர், இன்னுமொன்றுக்கோ நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள். இது உண்டா – இல்லையா! இன்னும் ஆயிரக்கணக்கான மிகப் பணக்காரச் சாமிகளும் இருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் ஏன் இந்த சொத்துகள் – கடவுளே சர்வ வல்லமையுள்ளதாக இருக்கிறபோது அதற்குச் சாப்பாட்டுக்கு நிலமா கேட்கிறது?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *