ஈரோடு கல்வெட்டு ஆய்வாளர் பெரும் புலவர் செ. இராசு அவர்களுக்கு நமது வீர வணக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

அந்தோ! பெரும் புலவர் தமிழறிஞர் – கல்வெட்டு ஆய்வாளர் ஈரோடு  புலவர் செ.இராசு (வயது 85) அவர்கள் உடல் நலக் குறை வினால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

தமது எழுத்துப் பணிகளின் மூலம் அடிக்கடி  ‘விடுதலை’  ஏட்டின் வழி  தொடர்பு கொண்டும், அடிக்கடி  நம்மிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசி வந்த நல்லறிஞர். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ் ஆய்வுலகத்திற்கே ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை 
9.8.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *