கரூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம்

1 Min Read

கரூர், ஆக.24- கரூர் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, அரசியல் சட்டம் 51A(h,)பிரிவு விளக்க பரப்பரைக் கூட்டம் கரூர் உழவர் சந்தை எதிரில் 20ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற்றன.
கரூர் மாவட்ட திரா விடர் கழக தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடைபெற்றன. மு சேகர் மாநில தொழிலாளர் அணி செயலாளர், மாவட்டச் செயலாளர் காளிமுத்து வரவேற்பு உரை ஆற்றினர்.

கழக பேச்சாளர் கோவை வீரமணி, பொன் அருண் குமார் ஆகியோர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சிறப்பு குறித்தும் ,
மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு அரசியல் சட்டம் 51ஏ எச் பிரிவு விளக்கமாக பேசினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பு, கட்டளை வைரவன், ம,ஜெகநாதன், மு க ராஜசேகரன் மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், காப்பாளர் வே ராஜு, கரூர் ஒன்றிய தலைவர் நானா பரப்பு பழனிச்சாமி, கலை இலக்கிய பேரவை செயலர் ராமசாமி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொம் மன், இளைஞர் அணி தோழர்கள் ராஜா, விக் னேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் நன்றி உரை மாவட்ட செயலாளர் காளிமுத்து கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *