நூல்கத்திற்கு (புது) புதிய வரவுகள்

Viduthalai
0 Min Read

புதுமைக் கவிஞர் புலமைதாசன் அவர்கள் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு தனது படைப்பு நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நூல்களின் விவரம்
1. கல்வியே செல்வம்
2. கவிஞர் போற்றும் பெரியார்
3. கவிஞர் போற்றும் அம்பேத்கர்
4. புலமைதாசன் கவிதைகள் (தொகுதி 1, 2)
5. இசைத்தேன் – ஆகிய நூல்களை வழங்கியமைக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி

– நூலகர்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *