தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் “மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு-இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு” விளக்கப் பொதுக்கூட்டம்

Viduthalai
0 Min Read

1.9.2024 அன்று திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் “மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு-இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு” விளக்கப் பொதுக்கூட்டத்தில் ‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-நூல்களை அறிமுகம் செய்து ஆய்வுரை வழங்கவிருக்கும் சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களிடம் அழைப்பிதழை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். உடன் மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *