பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

இடம்: மாவட்ட அலுவலகம், சிவம் நகர்,
பனகல் சாலை, திருவாரூர்
நாள்: 25.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
வரவேற்புரை: இரா.சிவகுமார் (பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை: அரங்க.ஈவேரா (மாவட்டத் தலைவர், ப.க.)
முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்டத் தலைவர்)
பொருள்: 31.8.2024 அன்று நடைபெறும் பேச்சுப் போட்டி, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா,
டிசம்பரில் நடைபெறும்
பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு.
நன்றியுரை: ரெ.புகழேந்தி
(மாவட்ட ப.க. துணை செயலர்)
இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிருவாகிகள், பகுத்தறிவாளர் கழகத்தினர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.
ரெ.ஈவெரா
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *