கலைஞர் நினைவுநாளில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை

Viduthalai
0 Min Read

அரசியல்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, புதுடில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற தி.மு.கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் படத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதுபோது திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *