சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்வித கட்டுப் பாட்டிற்கும் ஆளாயிருத்தலாகுமா? சீர்திருத்தத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத் தெறிவதைக் கைக்கொள்வதன்றி சீர்திருத்தத்திற்கு எதுதான் உண்மையான பாதையாக இருக்க முடியும்? கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது அதுவும் நம் நாட்டைப் பொறுத்தவரை சிறிதாவது பயன் தருமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’