23.8.2024 வெள்ளிக்கிழமை பெரியார் பெருந்தொண்டர்

1 Min Read

இரா.கோதண்டபாணி நினைவுநாள் வீரவணக்க கூட்டம் – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சிக்கவலம்: மாலை 6:00 மணி * இடம்: இராமர் மடத் தெரு, சிக்கவலம்* வரவேற்புரை: நல்லாசிரியர் கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்) * தலைமை: விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: இரா.சிவக்குமார் * முன்னிலை: இரா.முத்துக்கிருஷ்ணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * நலத்திட்டங்கள் வழங்கி உரை: சு.கிருஷ்ணமூர்த்தி, வீர.கோவிந்தராஜ், வீ.மோகன் * வீரவணக்க உரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), புரபசர் க.சுடர்வேந்தன் (மந்திரமா? தந்திரமா? நடத்துநர்) * நன்றியுரை: செ.சி.கண்மணி (திராவிட மாணவர் கழகம்).

தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா – கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
நாகர்கோவில்: பிற்பகல் 3:00 மணி * இடம்: ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில் *ஒருங்கிணைப்பாளர்கள்: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்).

25.8.2024 ஞாயிற்றுக்கிழமை
உரத்தநாடு வடக்கு ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு *தலைமை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா, அமைப்பு மற்றும் கழகப் பணிகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *