ஆத்திகம் காரணமாக நமது நாடு மிக மிகக் கீழ் நிலைக்குப் போய்விட்டது. மக்களுக்கு அறிவு இல்லாமல் செய்யப்பட்டு விட்டது என்பது மாத்திரமல்லாமல் மானம், வெட்கம், சுயமரியாதை என்பவை அடியோடு பாழ்படுத்தப்பட்டு விட்டது. இதை இனி இரணச் சிகிச்சை மூலம் தான் சரிப்படுத்த முடியுமே தவிர – எப்பேர்ப்பட்ட மருந்து கொடுத்தாலும் சரிப்படுத்த முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’