நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை) *வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் சுப. முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்களின் கலைஞரின் பெரியார் நாடு *நூல் அறிமுக உரை: பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)*நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR