தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பேராசிரியர்கள் காந்திராஜன், ஆனந்த், பாபு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார்கள். (பெரியார் திடல், 19.08.2024)