22.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

1 Min Read

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: தக்கோலம் தேவபாலன் (திமுக தலைமைக் கழக பேச்சாளர்) * தலைப்பு: 69% இடஒதுக்கீடும் 9ஆவது அட்டவணையும் – ஒரு பார்வை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

என்.எல்.சி. இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச்சங்கம் சார்பில் மேனாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் அவர்களின் உருவ சிலை திறப்பு விழா
நெய்வேலி: காலை 9.30 மணி * இடம்: என்.எல்.சி. ஓபிசி வளாகம் * தலைமை: வி.என்.புருஷோத்தமன் (தலைவர்) *வரவேற்புரை: ஏ.அழகுராஜ் (பொதுச் செயலாளர்)* முன்னிலை: கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், AIOBC) * சிலை திறப்பாளர்: சபா.ராஜேந்திரன் (நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: மா.கணேசன் (பொருளாளர்),

24.8.2024 சனிக்கிழமை
கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழ ராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்) * முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா, அமைப்பு மற்றும் கழகப் பணிகள் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: செ.தமிழ்செல்வன் (மாநகரத் தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *