புலவர் பா.வீரமணி எழுதிய ‘வடசென்னை கண்ட சான்றோர்கள்’ நூல் வெளியீட்டு விழா

0 Min Read

நாள்: 24.8.2024 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம்: தங்கம் மாளிகை – சுங்கச்சாவடி
11, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை-81
வரவேற்புரை: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
(பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை)
முன்னிலை: ஆ.த.பா.போஸ்
(தாளாளர், கவிபாரதி வித்யாலயா)
தலைமையும் நூல் வெளியீடும்:
அரி.பரந்தாமன்
(மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி)
நூலைப் பெறுதலும், வாழ்த்துரையும்:
பேரா. முனைவர் மு.நாகநாதன்
நூல் திறனுரை:
பேரா.சுப.வீரபாண்டியன்
ச.செந்தில்நாதன்
பானுமதி பாஸ்கரன்
ஏற்புரை: பா.வீரமணி
நன்றியுரை: மு.தூயமூர்த்தி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *