கடைசிச் செய்தி! போராட்டமின்றியே வெற்றி! நேரடி நியமன முறையிலிருந்து பின்வாங்கியது ஒன்றிய அரசு!

Viduthalai
0 Min Read

தனியார் நிறுவனங்களிலிருந்து இணை செயலாளர், கூடுதல் செயலாளர்களாக ஒன்றிய அரசு அதிகாரிகளை நியமித்துக் கொள்ளலாம் என்று எடுத்த முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.
ஒன்றிய அரசின் முந்தைய முடிவை எதிர்த்து வரும் 24 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.

போராட்டமின்றியே வெற்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *