பெங்களூர், ஆக.19- கருநாடகாவில் மூடா விவகாரம் பேருரு எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் ஹிந்தியில் கேள்விகள் கேட்க முயன்றார்.
இதனால் கடுகடுத்த கார்கே, “தமிழ்நாட்டுக்குச் சென்று இதுபோல ஹிந்தியில் கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இந்த காட்சிப் பதிவு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஹிந்தியில் கேள்வி கேட்ட செய்தியாளர் “தமிழ்நாட்டில் உங்களால் இதுபோல கேட்க முடியுமா?” காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி
Leave a comment