பெரியார் விடுக்கும் வினா! (1408)

1 Min Read

உங்களுக்கு தனி உடைமையா? பொது உடைமையா? என்பது பற்றிக்கூட எனக்குக் கவலையில்லை. மானத்தைக் கவனித்துக் கொண்டு உடைமையைப் பற்றி கவனிக்கலாம். ஏன்? முதலில் மனிதன் மனிதனாக வேண்டுமே; இரண்டாவது அவனுக்கு அறிவு வர வேண்டும். கண்டதுக்கெல்லாம் குனிந்து கும்பிடு போடும் தன்மையும், கண்டதை – கேட்டதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பிவிடும் தன்மையும், தண்டவாளத்தின் மீது ரயில் ஓடினால் அதுவும் ஓர் பகவான் அவதாரமே? என்று நினைத்து அதற்குத் தேங்காய், பழம் ‘நிவேதனம்’ செய்வது போன்ற தன்மையும் மக்களை விட்டகல வேண்டாமா? நம்மைத் தாழ்வுபடுத்துவது எதுவும் நம் முன் நிற்கலாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *