சுயமரியாதைச் சுடரொளி எம்.பி. பாலுவின் படத்தினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

1 Min Read

சுயமரியாதைச் சுடரொளி எம்.பி. பாலு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது படத்தினை தமிழ்நாடு – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், எம்.பி. பாலுவின் இணையர் வள்ளியம்மாள், பா.அருள் – அ. உமா, பா. செந்தில்நாதன் – செ.பவானி, பா. செந்தாமரை – தே. பழனி, பா. பூங்கொடி – த. பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சைதாப்பேட்டை – சென்னை – 18.8.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *