டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 88ஆவது பிறந்தநாள்

1 Min Read

டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “சந்தோசம் 88” என்ற மலரினை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு,.அப்பாவு அவர்கள் வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். அருகில் விழா நாயகர் விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், சுகஜீவ ஊழியங்களின் தலைவர் டாக்டர் வி.ஜி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் அருள் அவ்வை, மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா, விஜிபியின் மேலாண்மை இயக்குநர் விஜிபி ரவிதாஸ், முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ், இயக்குநர் விஜிபி பாபுதாஸ், கவிஞர் அப்துல் காதர் உட்பட பல்வேறு தமிழறிஞர்கள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *