சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்

3 Min Read

19.8.2024 திங்கள்கிழமை
இலால்குடி
மாலை 6 மணி

இடம்: புள்ளம்படி கடைவீதி, காமராசர் சிலை அருகில்

தலைமை: மு.திருநாவுக்கரசு (ஒன்றிய தலைவர்)

முன்னிலை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்), ஆ.அங்கமுத்து (மாவட்ட செயலாளர்)

சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), மு.விஜயேந்திரன் (மந்திரமா? தந்திரமா?), ப.ஆல்பர்ட் (தலைமைக் கழக அமைப்பாளர்)

நன்றியுரை: சா.இசைவாணன் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்)

ஏற்பாடு: திராவிடர் கழகம், புள்ளம்பாடி ஒன்றியம், இலால்குடி கழக மாவட்டம்.
20.8.2024 செவ்வாய்க்கிழமை
உரத்தநாடு
மாலை 6 மணி

இடம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், ஒரத்தநாடு

வரவேற்புரை: பு.செந்தில்குமார் (நகர செயலாளர்)

தலைமை:
இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர்)

முன்னிலை: பேபி ரெ.ரவிச்சந்திரன் (ஒரத்தநாடு நகர தலைவர்), அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்)

தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)

சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), க.சுடர்வேந்தன் (மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர்)

பங்கேற்போர்: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன், மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர்)

நன்றியுரை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்)

ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றியம், உரத்தநாடு நகர திராவிடர் கழகம்.

 

அரியலூர்
மாலை 6 மணி

இடம்: அண்ணாசிலை அருகில், அரியலூர்

வரவேற்புரை: த.செந்தில் (ஒன்றிய செயலாளர், அரியலூர்)

தலைமை: மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: பேராசிரியர் ந.தங்கவேல் (பொதுக்குழு உறுப்பினர்)

சிறப்புரை: சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), வை.நாத்திகநம்பி (கழக பேச்சாளர்)

பங்கேற்போர்: விடுதலை நீலமேகம் (மாவட்டத் தலைவர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (ஒன்றிய இளைஞரணி தலைவர்)

ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், அரியலூர்.

 

துறையூர்
மாலை 6 மணி

இடம்: அண்ணா பேருந்து நிலையம், துறையூர்

சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்)

அறிவியல் நிகழ்ச்சி: மந்திரமா? தந்திரமா? – மு.விஜயேந்திரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்)

ஏற்பாடு: துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம்.

22.8.2024 வியாழக்கிழமை
பெரம்பலூர்
மாலை 5 மணி

இடம்: எசனை தேரடித் திடல்

தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை: இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்)

சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.விசயேந்திரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர் – மந்திரமல்ல தந்திரமே அறிவியல் நிகழ்ச்சியாளர்)

கருத்துரை: ம.பிரபாகரன் (பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), வீ.ஜெகதீசன் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர், திமுக), சி.முகுந்தன் (பொதுக்குழு உறுப்பினர், திமுக)

நன்றியுரை: அ.சரவணன் (செயலாளர், இளைஞரணி)

ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

23.8.2024 வெள்ளிக்கிழமை
கே.கே.பட்டி
மாலை 5 மணி

இடம்: தெற்கு பேருந்து நிறுத்தம், கே.கே.பட்டி

சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்), பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்)

ஏற்பாடு: திராவிடர் கழகம், கே.கே.பட்டி.

திருமங்கலம்
மாலை 5 மணி

இடம்: இராஜாஜி தெரு முடக்கு, திருமங்கலம்

தலைமை: எம்.தங்கதுரை (பகுத்தறிவாளர் கழகம்)

முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர்)

வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (திருமங்கலம் நகர தலைவர்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)

சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), சுப.பெரியார் பித்தன் (மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர்)

நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மாணவர் கழக அமைப்பாளர்)

ஏற்பாடு: உசிலம்பட்டி கழக மாவட்டம், திருமங்கலம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *