பெரியார் விடுக்கும் வினா! (1061)

0 Min Read

அரசியல், பெரியார் கேட்கும் கேள்வி!

பெருவாரியான மக்கள் கல்வியறிவற்றவர்களும், வாழ்க்கை வசதியற்றவர்களுமாய் இருக்கும் நாட்டில், ஆட்டுப்பட்டியில் நரி உலவுவது போன்று பார்ப்பனர் ஆதிக்கம் உள்ள இந்நாட்டில் ஜனநாயகத் தேர்தல் முறை எவ்வாறு சாத்தியமாகும்? ரூ.5 லட்சம், 10 லட்சம் என்று தேர்தலில் செலவாகும் நிலையிருந்தால், மனிதச் சமுதாய ஒழுக்கம், தரம் கெடாமலிருக்குமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *