பெரியார் பெருந்தொண்டர் எம்.பி.பாலு படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read

நாள்: 18-08-2024 ஞாயிறு காலை 11 மணி
இடம்: பஜார் சாலை, சைதாப்பேட்டை
வர்த்தகர் அறக்கட்டளை, சென்னை
வரவேற்புரை: பா.அருள் (மகன்)
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: மா.சுப்பிரமணியன்
(மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நினைவேந்தல் உரையாற்றுவோர்:
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: பா.செந்தில்நாதன் (மகன்)
வாழ்விணையர் பா.வள்ளியம்மாள்,
மகன்கள்: பா.அருள் – அ.உமா,
பா.செந்தில்நாதன் – செ.பவானி
மகள்கள்: பா.செந்தாமரை – தே.பழனி. பா.பூங்கொடி – த.பாண்டியன் மற்றும் குடும்பத்தினர்.
– திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *