பெரியார் விடுக்கும் வினா! (1407)

viduthalai
0 Min Read

கலைகள் எப்படி அமைய வேண்டும்? ஒரு படிப்பினையாகவும், பாடமாகவும் அமைய வேண்டாமா? மனிதச் சமுதாயத்துக்கு பொருத்தமில்லாதவைகளை நீக்கவும், பகுத்தறிவுக்கேற்ற கருத்துகளைக் கொண்டு அதன் மூலம் மனித சமுதாயம் பகுத்தறிவு அடையும் வழியாகவும் அமைய வேண்டாமா?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *