கழகக் களத்தில்…!17.8.2024 சனிக்கிழமை

1 Min Read

பெரியார் பேசுகிறார் தொடர்-90

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழ ராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.அஞ்சுகம் (மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர்) *தலைமை: க.அம்பிகா (நிர்வாகி, தமிழ்ப் பயணத் தொடர்பகம், தஞ்சாவூர்) * முன்னிலை: அ.கலைச்செல்வி, தி.மலர்க்கொடி, க.தமிழ்ச்செல்வி, ஏ.பாக்கியம் * தொடக்கவுரை: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி) * சிறப்புரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக்குழு) * தலைப்பு: திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு * வேண்டல்: தோழர்களுடன் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), ச.அழகிரி, பாவலர் பொன்னரசு, குழந்தை கவுதமன்

18.8.2024 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: 228பி, 3ஆவது குறுக்குத் தெரு, பூம்புகார் நகர், கொளத்தூர், சென்னை (ச.இராசேந்திரன் இல்லம்) ப்ளூ டார்ட் எதிரில், கைப்பேசி: 7449009922*தலைமை: கொளத்தூர் ச.இராசேந்திரன் *முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ.சுரேசு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்) * வரவேற்புரை: தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) * நோக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்)* கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சார பொதுக் கூட்டங்கள் * வடசென்னை மாவட்டத்தின் கிளைக்கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட அனைத்துக் கழகத் தோழர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *