13.08.2024 அன்று காலை 11மணியளவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்புகல்லூரி இடைப்பாடி அரசு கலைக்கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுபோட்டியில் கலந்து கொள்ள வேண்டி கல்லூரி தமிழ் பேராசிரியர் மு.செயச்சித்ராவுக்கு அழைப்பு விடுத்தும், அரசு கலைக் கல்லூரிக்கு தந்தை பெரியார் படம் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் இடைப்பாடி கோவி. அன்புமதி வழங்கினார். உடன் இடைப்பாடி நகர கழக செயலாளர் மெய்ஞான அருள் இருந்தார்.