13.08.2024 அன்று காலை 11மணியளவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக உறுப்புகல்லூரி இடைப்பாடி அரசு கலைக்கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுபோட்டியில் கலந்து கொள்ள வேண்டி கல்லூரி தமிழ் பேராசிரியர் மு.செயச்சித்ராவுக்கு அழைப்பு விடுத்தும், அரசு கலைக் கல்லூரிக்கு தந்தை பெரியார் படம் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் இடைப்பாடி கோவி. அன்புமதி வழங்கினார். உடன் இடைப்பாடி நகர கழக செயலாளர் மெய்ஞான அருள் இருந்தார்.
அரசுக் கல்லூரிக்குப் பெரியார் படம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
