நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா – 2024 (16.08.2024 முதல் 26.08.2024 வரை)

viduthalai
1 Min Read

மாவட்ட நிரவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் நாகப்பட்டினம் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்கள்:103 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர் களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்.

பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:- அரசு தொழிற்பயிற்சி வளாகம் (அய்டிஅய்),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
நாகப்பட்டினம் – 611 001.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%)
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 70943 06466.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *