பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறோம்

1 Min Read

தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர் திராவிடர் கழக கிளை செயலாளர் ப.தாமரைகண்ணனுக்கு-100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதை ரகங்களை பெருக்கம் செய்து விதை வங்கி பராமரித்து வருகின்ற அரும்பணியை பாராட்டி மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-2024இன் கீழ் நெல் விதை வங்கி பாதுகாவலர் விருது – 2023-2024″ மற்றும் விதை வங்கி பராமரிப்பு தளவாடங்களுக்கென ரூ.3 இலட்சம் ரொக்கப்பரிசு ஆகியவை தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் வழங்கி பாராட்டப்பட்டது. 15-08-2024 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ப.தாமரைகண்ணன் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *