நடக்க இருப்பவை

2 Min Read

 12.8.2023 சனிக்கிழமை

திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம்

சென்னை: காலை 10:30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7  

தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்) 

பொருள்: அறிவுலக ஆசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள், திராவிட மாணவர் கழக 2023ஆம் ஆண்டுக்கான பணிகள் 

குறிப்பு: திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்கள், சட்டக் கல்லூரி, மருத்துக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் 

அழைப்பின் மகிழ்வில்: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) 

ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்.

13.08.2023 (ஞாயிற்றுக்கிழமை)

சென்னை மாவட்டங்களின் திராவிட மகளிர் கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னை, தென்சென்னை, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

ஆதனூர்: காலை 10.00 மணி

இடம்: நூர்ஜஹான் அவர்களின் இல்லம் (முகவரி: எண்.186, இரண்டாவது தெரு, டி டி சி நகர், ஆதனூர், மாடம்பாக்கம் அஞ்சல், கூடுவாஞ்சேரி) 

வரவேற்புரை: நூர்ஜஹான் (செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி) 

தலைமை: இரா சு உத்ரா பழனிச்சாமி (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறை) 

பொருள்: 1) கலைஞர் நூற்றாண்டு விழா, 2) வைக்கம் நூற்றாண்டு விழா, 3) பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் 

சிறப்புரை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரை ஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை), இறைவி (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி) 

நன்றியுரை:  அருணா பத்மாசூரன் (செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறை) 

குறிப்பு: வடசென்னை, தென் சென்னை, திருவொற்றியூர், தாம்பரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி சோழிங்கநல்லூர் மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள் தவறாமல் பங்கேற்கவும்.

திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்

திருநெல்வேலி: காலை 10.00 மணி 

இடம்: பெரியார் அரங்கம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், திருநெல்வேலி 

வரவேற்புரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) 

தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்)  

முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்) 

சிறப்புரை உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) 

பொருள்: அறிவாசன் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பிரச்சார திட்டங்கள் 

நன்றியுரை: இரா.கருணாநிதி (தச்சநல்லூர் பகுதி தலைவர்)

14.8.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல் சென்னை 

பொருள்: திருக்குறள் தொடர்பொழிவு-67 “வினைத்திட்பம்” 

தலைமை: செல்வ மீனாட்சி சுந்தரம் 

முன்னிலை: பா.கோமதிஇராசன் உரைவீச்சு: திருக்குறள் தமிழ்மகிழ்நன் 

நன்றி: இராவணன் மல்லிகா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *