அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரூர்: பகல் 2 மணி* இ்டம்: சாக்கியா அறக்கட்டளை, அரூர் (இந்தியன் வங்கி அருகில்) * வரவேற்புரை: தீ.சிவாஜி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: சா.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மா.தி.க. தலைவர்), *பொருள்: பகுத்தறிவாளர் கழக செயல் திட்டங்கள், புதிய நிருவாகிகள் நியமனம்* தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்துதல், டிசம்பர் 28, 29 திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாள் மாநாட்டில் பங்கேற்பது குறித்து. * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * அறிமுகவுரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில பகுத்தறிவாள் கழக தலைவர்), அண்ணா சரவணன் (மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர்),
சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மா.செல்லதுரை (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்), த.மு.யாழ்திலீபன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்), அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், அரூர் கழக மாவட்டம்.
ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை. * தலைப்பு: பொதுக்குழு தீர்மானம் – மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம். * தலைமை: வெ.கார்வேந்தன் * முன்னிலை: பா.தென்னரசு * வரவேற்பு: ம.ரகுபதி* கழக அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
20.8.2024 செவ்வாய்க்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
உரத்தநாடு: மாலை 6 மணி* இ்டம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், உரத்தநாடு
*வரவேற்புரை: பு.செந்தில்குமார் (நகர செயலாளர்)
* தலைமை: இரா.துரைராசு (உரத்தநாடு வடக்க ஒன்றிய தலைவர்)* முன்னிலை: பேபி.ரெ.ரவிச்சந்திரன் (உரத்தநாடு நகர தலைவர்), அ.சுப்ரமணியன் (உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) , முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), க.சுடர்வேந்தன் (மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர்) * பங்கேற்போர்:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்). மு.அய்யனார் (காப்பாளர், தி.க.), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர்) * நன்றியுரை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றியம், உரத்தநாடு நகர திராவிடர் கழகம்)
மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
சாத்தூர்: மாலை 6 மணி* இடம்: முக்குராந்தல் கல் சந்திப்பு, சாத்தூர் *தலைமை: பா.அசோக் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் * வரவேற்புரை: இரா.கோவிந்தன் (இராசை, மாவட்ட செயலாளர்) *மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி – பூ.சிவகுமார் (இராசை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை வழக்குரைஞர்
பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்* நன்றியுரை: அ.அன்புமணிமாறன்.
21.8.2024 புதன்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
சிவகாசி: மாலை 6 மணி * இடம்்: பெருந்தலைவர் காமராஜர் பூங்கா அருகில், சிவகாசி *தலைமை்: மா.முருகன் (சிவகாசி மாநகர் தலைவர்) * முன்னிலை்: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்), ந.ஆனந்தம் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை்: து.நரசிம்மராஜ் (சிவகாசி மாநகர் செயலாளர்) * மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி்: பூ.சிவகுமார் (இராசை, மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (மாநிலச் செயலாளர், கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரக் குழு, திராவிடர் கழகம்) * நன்றியுரை: ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட செயலாளர், இளைஞரணி) * ஏற்பாடு்: திராவிடர் கழகம்.