திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் பிறந்த நாளான இன்று (15.8.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார். கவிஞர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார்.