நாகை மாவட்டம் கீழ்வேளூர் வவ்வாள் ஓடாச்சேரி பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றவருமாகிய ம.சோமு (வயது 82) 10.8.2023 மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று (11.8.2023) நடைபெறு கிறது.