காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி இணையர்களின் மகள் பெரியார் பிஞ்சு யாழிசை தனது பிறந்த நாள் (11.8.2024) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
– – – – –
15.8.1986 ஆடி மாதம் சனிக்கிழமை, திண்டுக் கல்லில் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நடத்தப்பெற்ற மேனாள் மாநில மகளிரணி அமைப்பாளர் அசுரப்பேட்டை வீ.கலைவாணி-
மா.வீரமணி ஆகியோரின் 39ஆம் ஆண்டு வாழ்க்கை இணையேற்பின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500 வழங்கியுள்ளனர். நன்றி!