திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 17.8.2024 சனிக்கிழமை, காலை 10 மணி
இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்.
வரவேற்புரை: கி.அருண்காந்தி
(மாவட்ட துணைத் தலைவர்)
தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
முன்னிலை:
வீர.கோவிந்தராசு
(மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்)
அஜெ.உமாநாத்,
(மாநில இளைஞரணி துணை செயலாளர்)
பொருள்:
1. கும்பகோணம் பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றுவது
2. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை கூட்டம் நடத்துதல்
3. தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு
பிறந்த நாள் விழா….
4. இயக்கப் பணிகள்
வேண்டல்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கழக மகளிரணி, விவசாய தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழக, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்.

– வீ.மோகன், (மாவட்ட தலைவர்)
சவு.சுரேஷ், (மாவட்ட செயலாளர்,
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *