சுயமரியாதைச் சுடரொளி ச.அரங்கசாமி அவர்கள் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.5000அய் தோழர் பழனிவேல்ராசன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் நினைவேந்தல் நிகழ்வில் வழங்கினார். (காரைக்குடி, 11.8.2024)
விடுதலை சந்தா வழங்கல்
தேவகோட்டை நகரச் செயலாளர் ந.பாரதிதாசன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி .பூங்குன்றன் அவர்களிடம் விடுதலை ஓர் ஆண்டு சந்தா ஒன்றும், அரையாண்டு சந்தா மூன்றும் (ரூ.5000) நினைவேந்தல் நிகழ்வில் வழங்கினார்.