மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நேற்று (11.8.2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் உள்ளனர்.
வேலம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நேற்று (11.8.2024) ஆய்வு
Leave a comment