கழகக் களத்தில்…!

1 Min Read

15.8.2024 வியாழக்கிழமை
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: பிற்பகல் 2.30 மணி * இடம்: அன்னை மணியம்மை கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி *பொருள்: கும்பகோணம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது மற்றும் திருச்சி சிறுகனுர் பெரியார் உலகம், வருகின்ற 25.8.2024 – அன்று கிருட்டினகிரியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51-A(h) பிரிவு விளக்க பரப்புரை பொதுக்கூட்டம், 25.8.2024 – கிருட்டினகிரியிலும், 29.8.2024 – ஊற்றங்கரையிலும் நடத்துவது, தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, நீட் தேர்வு ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பரப்புரையில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள் * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் தா.சுப்பிரமணியம், பழ.பிரபு, த.அறிவரசன், கா.மாணிக்கம், வ.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்ட துணைச் செயலாளர்), சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்), ச.கிருட்டினன் (மாவட்ட ப.க.தலைவர்), இல.ஆறுமுகம் (மாவட்ட விவசாயணி தலைவர்) *பொதுக்குழு தீர்மான விளக்க சிறப்புரை: ஊமை. செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: அண்ணா சரவணன் (மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர்) *நன்றியுரை: அ.கோ.இராசா (நகரச் செயலாளர்) *கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், விவசாயணி, தொழிலாளரணி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.*இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *