15.8.2024 வியாழக்கிழமை
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி: பிற்பகல் 2.30 மணி * இடம்: அன்னை மணியம்மை கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி *பொருள்: கும்பகோணம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது மற்றும் திருச்சி சிறுகனுர் பெரியார் உலகம், வருகின்ற 25.8.2024 – அன்று கிருட்டினகிரியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51-A(h) பிரிவு விளக்க பரப்புரை பொதுக்கூட்டம், 25.8.2024 – கிருட்டினகிரியிலும், 29.8.2024 – ஊற்றங்கரையிலும் நடத்துவது, தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, நீட் தேர்வு ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பரப்புரையில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கழக ஆக்கப்பணிகள் * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் தா.சுப்பிரமணியம், பழ.பிரபு, த.அறிவரசன், கா.மாணிக்கம், வ.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்ட துணைச் செயலாளர்), சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்), ச.கிருட்டினன் (மாவட்ட ப.க.தலைவர்), இல.ஆறுமுகம் (மாவட்ட விவசாயணி தலைவர்) *பொதுக்குழு தீர்மான விளக்க சிறப்புரை: ஊமை. செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: அண்ணா சரவணன் (மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர்) *நன்றியுரை: அ.கோ.இராசா (நகரச் செயலாளர்) *கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், விவசாயணி, தொழிலாளரணி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.*இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.