தேனாம்பேட்டையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது இதுபோல அடிக்கடி பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறன இதற்கான காரணம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்காவிட்டால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சமும், அய்யமும் ஏற்படாதா?