தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கடலூர் இள. புகழேந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய, “இன்றைய காந்தி யார்?” எனும் புத்தகத்தை வழங்கினார். மற்றும் மதிமுக மு.செந்திலதிபன் தான் எழுதிய “இந்துத்துவப் பாசிசம் – வேர்களும் விழுதுகளும்” என்ற நூலை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (பெரியார் திடல் – 11.08.2023)
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books