தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கடலூர் இள. புகழேந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய, “இன்றைய காந்தி யார்?” எனும் புத்தகத்தை வழங்கினார். மற்றும் மதிமுக மு.செந்திலதிபன் தான் எழுதிய “இந்துத்துவப் பாசிசம் – வேர்களும் விழுதுகளும்” என்ற நூலை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (பெரியார் திடல் – 11.08.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *