குருதிக்கொடை வழங்கிய தோழர்களுக்கு வாழ்த்துகள்!

0 Min Read

தருமபுரி, ஆக.10 தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைக்கு குருதி தேவைப்பட்டதால், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குருதிக்கொடை இயக்கத்தின் சார்பில் உடனடியாக குருதி சேவை வழங்க ஒருங்கிணைப்பாளர் மா.செல்லதுரை மற்றும் கண்.இராமச்சந்திரன் நகர இளைஞரணி அமைப்பாளர் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று தங்களின் குருதியை வழங்கி சேவை புரிந்தனர். உடன் குருதிக்கொடை இயக்கத்தின் செயலாளர் த.மு.யாழ்திலீபன்.
இரு தோழர்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குருதிக்கொடை இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம் – மகிழ்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *