பெரியார் விடுக்கும் வினா! (1399)

Viduthalai
0 Min Read

சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உணராத நம் மக்களை – சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை, சுயமரியாதையின் அவசியத்தை அறிந்தவர்கள், அது பற்றிய கவலையுள்ளவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *